பூமியைப் பிளந்து நெருப்பு வந்தால் அது எரிமலை
- kuttan Deveshwar
- Mar 1, 2023
- 1 min read

பூமியைப் பிளந்து நெருப்பு வந்தால் அது எரிமலை. ஆகாயத்திலிருந்து நெருப்பு வந்தால் அது எரிகல். மனத்திலே ஆன்மிக நெருப்பேறி இருளை எரித்தால் அந்த நெருப்பு ஒரு ஜோதி. அந்த ஜோதியை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற வரும் ஏற்றமிகு விழாவே தைப்பூச ஜோதி. சூரியனின் வெப்பத்தையும் நிலவின் குளிர்ச்சியையும் ஒருங்கே இணகை்கும் பாலமே தைப்பூச ஜோதி.


Comments